ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சூரியனின் காந்திமதி இவள் !



காந்தி மீது எப்போதுமே ஈர்ப்பு உண்டு, கரம்சந்த் காந்தியில்லை சூரியகாந்தியின் மீதுதான். அவசர வேலையாக தூத்துக்குடி சென்று வரும் வழியில் பெரிய பாரம் குறைந்த ஒரு மனநிலையில் பட்டாசு சோள வயல்களை ரசித்தபடி வந்து கொண்டிருந்த பொழுது இடையில் ஒரு நிலத்தில் மட்டும் சூரியகாந்தி விதைத்து அப்போதுதான் அறுத்திருத்தார்கள், என்ன நினைவோ ஒரு நாலைந்து செடிகளை விட்டிருந்தார்கள் படமாக்காமல் விட்டால் பாவமே சேரும், இல்லையா ?








1 கருத்து: